Month: February 2023

ஆகஸ்ட் 9  மக்கள் இயக்கமாக கொண்டு செல்வோம்

டி.ரவிக்குமார் பல நாடுகளைப் பிடித்து, வளங்களை சூறையாடி தங்கள் வளங்களை பெருக்கி வந்த பிரிட்டிஷ் ஏகாதியபத்தின் அசுர பசிக்கு எதிராக திரண்ட இந்திய மக்களின் சுதந்திர போராட்ட சரித்திரத்தில் தடம் பதித்த நாள் 1942, […]

Read more

பெண் ஊழியர்கள் மீது வன்மம் கக்கும் மண்டல மேலாளரும், அவரை பாதுகாக்கும் TNGB நிர்வாகமும்

மாதவராஜ் “சார், என் மனைவிக்கு அபார்ஷன் ஆகிவிட்டது. இந்த நேரத்தில் அவளுக்கு விருதுநகர் மண்டல மேலாளர் டிரான்ஸ்பர் போட்டதும், அதனால் ஏற்பட்ட மன அழுத்தமுமே காரணம். இப்போது அபார்ஷன் ஆகிவிட்டது என்று மெடிக்கல் லீவு […]

Read more

அதானிதான் இந்தியாவா?

சி.பி.கிருஷ்ணன் ”இது ஏதோ ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தின் மீதான தேவையற்ற தாக்குதல் மட்டுமல்ல; இது இந்தியாவின் மீது, இந்திய நாட்டின் சுதந்திரத்தின் மீது, அதன் ஒற்றுமை மீது …..தொடுக்கப்படும் திட்டமிட்ட தாக்குதலாகும்” என்று அறிக்கை […]

Read more

ஆசானாகத் திகழ்ந்த அன்புத் தலைவர் உ.ரா.வரதராசன்

எஸ்.வி.வேணுகோபாலன்  அன்று காலை அவரோடு பேசி இருந்தேன். ஆனால் அவருக்கான அழைப்பு அல்ல அது. அவரது எண்ணும் அன்று அழைத்தது. தீக்கதிர் ஆசிரியர் குழு தோழர் குமரேசன் கேட்டிருந்த கட்டுரை தொடர்பான அழைப்பு, அங்கே அவரிருந்து எடுத்து, […]

Read more

மஹாராஷ்டிர வங்கியில் ஆட்குறைப்பு, அவுட்சோர்சிங் முறையை கண்டித்து மூன்று நாள் வேலைநிறுத்தம்

நமது நிருபர் பாங்க் ஆஃப் மஹாராஷ்டிரா நிர்வாகத்தின் ஊழியர்-அதிகாரிகள் விரோதப் போக்கை எதிர்த்தும், தொழிலாளர் நலச் சட்டங்களை மதிக்காமல், தொழிற்சங்கங்களிடம் முறையான பேச்சு வார்த்தை நடத்தாமல், தன்னிச்சையாகச் செயல்படும் வங்கி நிர்வாகத்தின் ஆணவப் போக்கைக் […]

Read more

மக்களுக்கு அமிர்தம் அளிப்பதாகச் சொல்லி, நஞ்சை அளித்துள்ள பட்ஜெட்

சிஐடியு அறிக்கை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ள பட்ஜெட், வெறும் அரசியல் வாய்ப் பந்தலே தவிர வேறல்ல. இதில் நாடு எதிர்நோக்கி யுள்ள பொருளாதார நெருக்கடி குறித்து ஒரு வார்த்தை கூட இல்லை. […]

Read more