Month: April 2023

11 வது ஊதிய உயர்வு ஒப்பந்தம் – 2

11.11.2020 அன்று கையொப்பமிடப்பட்ட 11வது இருதரப்பு ஒப்பந்தத்தில், வங்கிப் பணியில் சேரும் முன்னாள் இராணுவ வீரர்களின் ஊதியத்தை மறு நிர்ணயிப்பதில் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் பற்றி விளக்கப்பட்டிருந்தது.. இதை செயலாக்குவதில்  உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் […]

Read more

11 வது ஊதிய உயர்வு ஒப்பந்தம்

11 வது ஊதிய உயர்வு ஒப்பந்தம் 11.11.2020 அன்று கையொப்பமிடப்பட்டது. இந்த ஊதிய உயர்வு ஒப்பந்தம் 01.11.2017 லிருந்து செயலாக்கத்திற்கு வந்தது.  இந்த ஊதிய உயர்வு ஒப்பந்தத்தில் அனைத்து ஊழியர்களுக்கும் கூடுதலாக இன்னுமொரு stagnation […]

Read more

தொழிலாளி

மு.முத்துச் செல்வம் உதிரம் கொடுத்து வியர்வை குளித்து அயராது உழைக்கும் தோழரே ! நரம்பு புடைத்து கால்கள் பொசுக்கிட்டு தொடர்ந்து உழைக்கும் தோழரே ! வயிறு வற்றி தேகம் வெளுத்து உறுதியாய் உழைக்கும் தோழரே […]

Read more

தொழிற்சாலை சட்டத் திருத்தம் தலைக்கு மேல் தொங்கும் கத்தி

சி.பி.கிருஷ்ணன் 2023 ஏப்ரல் 21 ஆம் தேதி , தமிழக அரசு தொழிற்சாலை சட்டத்தில் கொண்டு வந்துள்ள சட்டத்திருத்தம் முதலாளிகள் எப்படி வேண்டுமானாலும் தொழிலாளிகளை சுரண்டுவதற்கு வழி வகை செய்கிறது. இது தொழிலாளர்கள் மீதான […]

Read more

137வது மே தினம் வெல்லட்டும்!!! 

ஜேப்பி தியாகப் போரின் வரலாறு மே தின வரலாறு என்பது உலகப் பாட்டாளிகளின் வர்க்கப் போர் வரலாற்றின் ஒரு பகுதி. பல உயிர்களை களப்பலி கொடுத்த தியாகப் போர். நாளில் பதினைந்து-பதினேழு மணி நேரம் […]

Read more

வாசிப்பு நம் வசமாகட்டும்

எஸ்.வி.வேணுகோபாலன்  டாக்டர் அம்பேத்கர் அவர்களைப் பற்றிய வியக்கத்தக்க செய்திகளில் ஒன்று, அவரது அசுர வாசிப்பு. கார்ல் மார்க்ஸ் வாசித்த அதே லண்டன் மாநகர நூலகத்தில் தமக்குரிய நூல்களை அம்பேத்கர் கண்டடைந்தார்.  இடையறாத களப்பணிகளுக்கு இடையே ஓயாது வாசித்துக் கொண்டிருந்தார் […]

Read more

அமெரிக்க வங்கிகள் திவால்….நாம் என்ன செய்யப் போகிறோம்?

சி.பி.கிருஷ்ணன் 2008ல் அமெரிக்காவில் ஏற்பட்ட நெருக்கடிக்குப் பிறகு, வங்கிகள் திவால் என்பது தொடர்கதையாகவே இருந்து வந்துள்ளது. 2008 செப்டம்பரில் லேமன் பிரதர்ஸ் வங்கியின் வீழ்ச்சிக்குப் பிறகு அந்த ஆண்டில் மட்டும் 25 வங்கிகள் திவாலாகி […]

Read more