Day: April 22, 2023

வாசிப்பு நம் வசமாகட்டும்

எஸ்.வி.வேணுகோபாலன்  டாக்டர் அம்பேத்கர் அவர்களைப் பற்றிய வியக்கத்தக்க செய்திகளில் ஒன்று, அவரது அசுர வாசிப்பு. கார்ல் மார்க்ஸ் வாசித்த அதே லண்டன் மாநகர நூலகத்தில் தமக்குரிய நூல்களை அம்பேத்கர் கண்டடைந்தார்.  இடையறாத களப்பணிகளுக்கு இடையே ஓயாது வாசித்துக் கொண்டிருந்தார் […]

Read more

அமெரிக்க வங்கிகள் திவால்….நாம் என்ன செய்யப் போகிறோம்?

சி.பி.கிருஷ்ணன் 2008ல் அமெரிக்காவில் ஏற்பட்ட நெருக்கடிக்குப் பிறகு, வங்கிகள் திவால் என்பது தொடர்கதையாகவே இருந்து வந்துள்ளது. 2008 செப்டம்பரில் லேமன் பிரதர்ஸ் வங்கியின் வீழ்ச்சிக்குப் பிறகு அந்த ஆண்டில் மட்டும் 25 வங்கிகள் திவாலாகி […]

Read more

டாக்டர் பாபா சாகேப் பீம்ராவ் அம்பேத்கர்: ஆளுமை மிக்க தலைவர்

ஜேப்பிசுதந்திர இந்தியாவின் பாதையைச் செதுக்கியவர்களில் காந்தி, நேரு, அம்பேத்கர் போன்ற தலைவர்கள் முக்கிய பங்காற்றியுள்ளார்கள். ஆனால், அம்பேத்கரைப் பலரும் தலித் சமூகத்தின் தலைவராக மற்றும் இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் சிற்பியாக மட்டுமே சுருக்கி […]

Read more

டெல்லியை குலுக்கிய தொழிலாளர்கள் – விவசாயிகள், வங்கி ஊழியர்கள் தர்ணா போராட்டம்

டி.ரவிக்குமார் பொதுத்துறை, கூட்டுறவு மற்றும் கிராம வங்கிகளை தனியார்மயமாக்கும் முயற்சிகளை கைவிடவும், வங்கிப் பணிகளில் தேவைக்கேற்ப  ஆட்கள் நியமனம், வங்கி வாடிக்கையாளர்களுக்கு மேம்படுத்தப்பட்ட சேவை, அனைத்து தற்காலிக, தினக்கூலி ஊழியர்களை நிரந்தரப்படுத்துதல், புதிய பென்சன் […]

Read more