Month: July 2023

சமூகப் பாதுகாப்புடன் கூடிய வேலைக்கான இயக்கம்

ஜேப்பி அடிப்படைப் பிரச்சனை இந்திய நாட்டின் மிக முக்கியமான மக்கள் பிரச்சனைகளில் ஒன்று “வேலையின்மை”. வேலையில்லாத் திண்டாட்டம் என்பது பொருளாதாரத் தேக்கத்தின் குறியீடு மட்டுமல்ல, பல் வேறு சமூகக் குற்றங்கள், கலவரங்கள், இனப் படுகொலைகள் […]

Read more

நான்கு முனைகள் – நான்கு நாட்கள் – 4000 கி.மீ

வங்கி ஊழியர்கள் பிரச்சாரப் பயணம் டி.ரவிக்குமார் ”வங்கிகளை காப்போம் தேசத்தை காப்போம்” என்ற முழக்கத்துடன் வங்கி ஊழியர்கள் ஜூலை 19 முதல் 22 வரை தமிழகத்தில் 4 முனைகளிலிருந்து 4 நாட்கள் 4000 கி.மீ. […]

Read more

வாழும் வழிகாட்டி தோழர் என். சங்கரய்யா

நமது நிருபர் 1921 ஜூலை 15 அன்று கோவில்பட்டியில் பிறந்த புரட்சியாளர் தோழர் என். சங்கரய்யா, இன்று (15-07-2023) தனது 102 வயதில் அடியெடுத்து வைக்கிறார். எளிமை, நேர்மை, கடின உழைப்பு ஆகிய நற்குணங்களால் […]

Read more

சாதீய கொடுமைகளைக் களைந்திடுவோம்

ஜேப்பி 2023, ஜூலை 4ஆம் தேதி இரவு சமூக ஊடகங்களில் ஒரு அருவருப்பான காணொலி தீன் தயாள் சாஹூ என்பவரால் ஆதர்ஷ் என்ற நபருக்கு அனுப்பப்பட்டது. ஆதர்ஷ் மூலம் அது பலருக்கும் பரப்பப்பட்டு வைரல் […]

Read more

சனாதனவாதிகள் வள்ளலாரை சொந்தம் கொண்டாடுவதா?

வடலூரில் நடைபெற்ற வள்ளலாரின் 200வது ஜெயந்தி விழாவில் தான் எந்த நெருடலுமின்றி ”பத்தாயிரம் வருட சனாதன தர்மத்தின் உச்ச நட்சத்திரம் வள்ளலார்” என்று பேசியுள்ளார் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி. இந்துத்துவர்கள் இதுவரையிலும் கூறிய இவ்வாறான […]

Read more

மஹாராஷ்டிராவில் அரங்கேறும் ஜனநாயகக் கேலிக்கூத்து

ஜேப்பிஇந்தியா ஆங்கிலேயர்களின் காலனியாக இருந்த பொழுதில் இருந்தே அதிக முக்கியத்துவம் வாய்ந்த நகரமாக மும்பை இருந்தது.  மும்பையில்தான் இந்திய தேசிய காங்கிரஸ் ஆரம்பிக்கப்பட்டது. ஒத்துழையாமை, சத்தியாகிரகம், சுதேசி, ஹோம்ரூல், கதராடை, கிலாஃபத், வெள்ளையனே வெளியேறு […]

Read more