Month: August 2023

இலங்கைப்பொதுவுடைமை இலக்கியச்செம்மலர்

கே டானியல்:   எஸ் வி வேணுகோபாலன்  “மிக இளம் வயதிலேயே தீவிரமாக இலக்கிய படைப்புகள் எழுதத் தொடங்கிய அந்த மூவருமே மார்க்சிய சிந்தனையாளர்கள், ஒருவர் டொமினிக் ஜீவா, மற்றவர் எஸ் பொன்னுத்துரை. இன்னொருவர் யார்? […]

Read more

12  இருதரப்பு ஒப்பந்த பேச்சு வார்த்தை

தலையங்கம் வங்கி ஊழியர்கள் / அதிகாரகளுக்கான ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையின் முதல் சுற்று கடந்த 28.07.23 , 07.08.23 ஆகிய தேர்திகளில்மும்பையில் நடைபெற்றுள்ளது. அடுத்த சுற்று பேச்சுவார்தை வரும் 31.08.23 வியாழக்கிழமை மும்பையில் நடைபெற […]

Read more

ஊழியர்களின் உள்ளத்து உணர்வை வெளிப்படுத்த உரிமை

தலையங்கம் சுதந்தர இந்தியாவின் 76 வது சுதந்தர தினத்தை சமீபமாக கொண்டாடினோம். அதாவது நாம் சுதத்திர காற்றை 76 ஆண்டுகளாக சுவாசித்து கொண்டு இருக்கிறோம். ஆனால் பெயரளவில் இல்லாமல் முழு சுதந்திரம் அடைந்துவிட்டோமா? யோசிக்க […]

Read more

நம்பிக்கையூட்டும் பிஇஎப்ஐ (BEFI) அகில இந்திய மாநாடு

நமது நிருபர் இந்திய வங்கி ஊழியர் சம்மேளனத்தின் (Bank Employees Federation of India – BEFI) 11வது அகில இந்திய மாநாடு சென்னையில் ஆகஸ்ட்11 முதல் 14 தேதி வரை நடை பெற்றது. […]

Read more

பாஜக அரசே வன்முறை நிகழ்த்துகிறது

பி.கே.ஸ்ரீமதி நமது நிருபர்  கெடுவாய்ப்பாக 2014 ஆம் ஆண்டு ஆர்எஸ்எஸ் தலைமையிலான பாஜக அதிகாரத்தை கைப்பற்றிய பின்னர் இந்தியா, இந்து, இந்தி, இந்துஸ்தான் என்று மாற்றப் பட்டு வருகிறது.  நாம் அனைவரும் சகோதர, சகோதரிகள். […]

Read more

பொதுத்துறை வங்கிகளை பாதுகாக்கும் போராட்டம் – சுயசார்பு பொருளாதாரத்தை பாதுகாக்கும் போராட்டம்

நமது நிருபர் பெபி அகிலஇந்திய மாநாட்டில் சிஐடியு பொதுச்செயலாளர் தபன்சென் பேச்சு பொதுத்துறை வங்கிகளை பாதுகாக்கும் போராட்டம் என்பது சுயசார்பு பொருளாதாரத்தை பாதுகாக்கும் போராட்டம் என்று சிஐடியு அகில இந்திய பொதுச் செயலா ளர் […]

Read more

வங்கிக் கடனை செலுத்தாத கார்ப்பரேட் மீது கிரிமினல் நடவடிக்கைகள் தேவை

நமது நிருபர் வங்கிக்கடனை திருப்பி செலுத்தாத கர்ப்பரேட் நிறுவனங்கள் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என்று இந்திய வங்கி ஊழியர்  சம்மேளன 11வது அகில  இந்திய மாநாடு கேட்டுக் கொண்டுள்ளது. இது குறித்து சென்னையில் […]

Read more

ஓய்வூதியத்தை ஒழிக்கும் உலக வங்கி சதியை முறியடிப்போம்!

நமது நிருபர் இந்திய வங்கி ஊழியர் சம்மே ளனத்தின் 11வது அகில இந்திய மாநாடு ஆக.14 அன்று சென்னை யில் நிறைவடைந்தது. இந்த மாநாட்டில் பெபி ஸ்தாபக பொதுச் செயலாளர் அசீஸ் சென் நினைவு […]

Read more

இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம் அகில இந்திய மாநாட்டு கருத்தரங்க உரைகள்

சென்னையில் நடைபெற்ற இந்திய வங்கி ஊழியர் சம்மேளனத்தின் அகில இந்திய மாநாட்டை ஒட்டி சிறப்பு கருத்தரங்கம் ஆகஸ்ட் 11, அன்று ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அதில் டாக்டர் தேஜல் கனிட்கர், டாக்டர் அசோக் தாவலே, […]

Read more