Day: September 23, 2023

கடைசி தருணத்தில் மகளிர் மசோதா மோடி அரசின் மோசடியே!

பிருந்தா காரத் (தமிழில் : எம்.கிரிஜா) நாடாளுமன்ற நிகழ்ச்சி நிரலை ஒரு அரசு மர்மமான பரபரப்பான ஒன்றாக உரு வாக்கும்போது, அந்நிகழ்வை ஊதிப் பெரிதாக்கிட நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்பதை நீங்கள் உறுதியாக […]

Read more

சில நேரங்களில் சில உறவுகள்

க.சிவசங்கர் நண்பகல் 12 மணி. குக்கிராமத்தில் ஆளே வராத வங்கிகிளைகள் கூட கூட்டமாகத் தெரியும். வங்கிக் கிளைகளின் பீக் ஹவர் அது. எனில் நகரின் முக்கியப் பகுதியில் உள்ள எங்கள் கிளை அந்நேரத்தில் எப்படி […]

Read more

பெண்களின் ஊதியமற்ற உழைப்பிற்கான ‘உரிமைத் தொகை’

எஸ்.பிரேமலதா அதிகாலை எழுந்தது முதல் இரவு உறங்கப் போகும் வரை வீட்டு வேலைகளில் இடுப்பொடிய உழன்று கொண்டிருக்கும் பெண்களுக்கு, ஒரு முதற்கட்ட அங்கீகாரமாக தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்தப் பட்டுள்ளது ‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகை’ திட்டம். […]

Read more