ஜேப்பிஇந்தியா ஆங்கிலேயர்களின் காலனியாக இருந்த பொழுதில் இருந்தே அதிக முக்கியத்துவம் வாய்ந்த நகரமாக மும்பை இருந்தது. மும்பையில்தான் இந்திய தேசிய காங்கிரஸ் ஆரம்பிக்கப்பட்டது. ஒத்துழையாமை, சத்தியாகிரகம், சுதேசி, ஹோம்ரூல், கதராடை, கிலாஃபத், வெள்ளையனே வெளியேறு […]
Read moreCategory: Featured
The gory face of outsourcing
EDITORIAL Arup Banerjee, a security guard of Bank of Baroda ATM on contract basis, Kolkata committed suicide in the Bank premises on 25th June 2023. […]
Read moreசனாதனவாதிகள் வள்ளலாரை சொந்தம் கொண்டாடுவதா?
வடலூரில் நடைபெற்ற வள்ளலாரின் 200வது ஜெயந்தி விழாவில் தான் எந்த நெருடலுமின்றி ”பத்தாயிரம் வருட சனாதன தர்மத்தின் உச்ச நட்சத்திரம் வள்ளலார்” என்று பேசியுள்ளார் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி. இந்துத்துவர்கள் இதுவரையிலும் கூறிய இவ்வாறான […]
Read moreமோடியின் அமெரிக்க பயணம்: வாஷிங்டன் சிவப்புக் கம்பளம் விரிப்பது ஏன்?
நமது நிருபர் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் ஜூன் மாத அமெரிக்கப் பயணமும், ஜனநாயகத்தின் காவலனாக தங்களைப் பெரிதாகப் பிரகடனப்படுத்திக் கொண்டிருக்கும் அமெரிக்கா, பலத்த எதிர்ப்புக்களை எல்லாம் ஒதுக்கித் தள்ளி வைத்து அவருக்கு இரத்தினக் […]
Read moreBanking Industry needs adequate and more recruitments at award staff cadres and not persons on contract in violation of awards and settlements
N Rajagopal The banking industry in India has witnessed tumultuous periods and is today an exalting model to many countries. The huge presence of public […]
Read moreகல்விக் கண்ணுக்கு காவிக் கண்ணாடி
ஜேப்பி ஒன்றிய பாஜக அரசின் “தேசிய கல்விக் கொள்கை 2020” கல்வியை எட்டாக்கனியாக்கும் ஒரு திட்டம், மாநில உரிமைகளில் தலையிடும் திட்டம் என பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு உள்ளானதை அறிவோம். பாஜக ஆளும் பல மாநில […]
Read moreKARNATAKA REPEALS ANTI-CONVERSION LAW – A WELCOME MOVE
G.B.SIVANANDAM One of the most controversial legislations ushered in by the previous BJP regime in Karnataka, the anti-conversion law, is to be REPEALED along with […]
Read moreநுழைவுத் தேர்வுகளின் மறுபக்கம்…
பரிதிராஜா தேர்வுகள் எக்காலத்திலும் மாணவர்களின் வாழ்வின் தவிர்க்க முடியாத அங்கம் தான். ஒரு காலத்தில் படித்த பாடத்தை நினைவு படுத்திக்கொள்ளவும், குறைகளை சரி செய்யவும் தேர்வுகள் பயன்படுத்தப்பட்டன. தற்போதோ படிப்பில் சேர்வதற்கே தேர்வுகள் […]
Read moreஆந்திர காவல் துறையின் அராஜகம் – உரிய நடவடிக்கை வேண்டும்
ஹரிராவ் ஜூன் 11(ஞாயிற்றுக்கிழமை) இரவு ஆந்திர மாநிலம் சித்தூர் காவல் துறையினர், கிருஷ்ணகிரி மாவட்டம் புளியண்டபட்டி கிராமத்தில் உள்ள குறவர் பழங்குடி இனத்தைச் சேர்ந்த ஐயப்பன் என்பவர் மீது வழக்கு உள்ளதாக அவரை கைது […]
Read moreவங்கி ஊழியர்கள் நாடு தழுவிய ஆர்ப்பாட்டம்
இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம் அறைகூவல் நமது சிறப்பு நிருபர் 2023, மே 27- 28 தேதிகளில் சென்னையில் நடைபெற்ற இந்திய வங்கி ஊழியர் சம்மேளனத்தின் நிர்வாகிகள் கூட்டத்தில் ஆறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி […]
Read more