Tag: இரா.நாறும்பூநாதன்

பதியமிட்ட மனிதர்கள் – சேது ஆச்சி

இரா.நாறும்பூநாதன் நமது அன்றாட வாழ்வில் எத்தனையோ மனிதர்களை சந்திக்கிறோம். பேசுகிறோம். அத்தனைபேரும் நமது மனதில் தங்கி விடுவதில்லை. பால்யம்தொட்டு பலபேரிடம் பழகி இருந்தாலும், ஒரு சிலரே மனசில் பசை போல ஒட்டிக்கொள்கிறார்கள். அவர்களின் குணாதிசயங்கள் […]

Read more

அங்கயற்கண்ணியின் வளையல்கள்

கதை: இரா.நாறும்பூநாதன் வங்கியில் வேலை பார்ப்பது வரம் என்று நினைத்த காலம் ஒன்றுண்டு. அதைக் கேள்விக்குறியாக்கிய சம்பவம் இது. எனது மேஜையின் எதிரே அமர்ந்திருந்த அந்தப்பெண்ணின் கண்களில் இருந்து நீர்த்திவலைகள் எந்த நேரத்திலும் தெறித்து […]

Read more