Tag: சே.இம்ரான்

நேதாஜி காண விரும்பிய தேசம்!

சே.இம்ரான் ஒவ்வொரு வருட சுதந்திர தின, குடியரசு தின நாட்களில் இராணுவ உடை தரித்த அவரின் புகைப்படத்தை முன்னிறுத்துவதின் மூலமும், இரத்தம் கொதிக்க ஜெய்ஹிந்த் முழங்குவதின் மூலமும் நம் ஊடகங்களும், ஆளும் அரசுகளும் தொடர்ந்து […]

Read more

ஒரு மறுமலர்ச்சியின் தொடக்கப்புள்ளி முற்றுப்புள்ளி ஆன கதை!

சே.இம்ரான் 1848ல் அன்றைய மராத்திய மாகாணம் பூனேவில் கல்வி மறுக்கப்பட்ட பெண்கள், பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட சமூகங்களுக்கு கல்வியறிவை நுகரச் செய்ததினால் அன்றைய மேட்டுக்குடி சமூகங்களின் கோப தாபங்களுக்கு ஆளான ஜோதிபா பூலேவும், அவர் […]

Read more

ஒவ்வொரு பெண்ணின் வெற்றிக்குப்பின்னாலும் ஒரு ஆண் இருந்திருந்தால்…

சே.இம்ரான் நாம் ஒரு விஷயத்திற்காக வெட்கித் தலை குனிய வேண்டுமெனில், தார்மீக பொறுப்பேற்று குற்றவுணர்வுக்குள்ளாக வேண்டுமெனில், அது அவரின் பெயரை நாம் வரலாற்றிலிருந்து இருட்டடிப்பு செய்து, சமூகத்தின் பால் அவர் கொண்ட அக்கறையை அங்கீகரிக்காமல் […]

Read more