28-29 மார்ச் 2022 அகில இந்திய வேலை நிறுத்தம் (முதல் பாகம்) ஜேப்பி ஆட்டோ ரிக்ஷாக்களை பயன்படுத்தாத இந்தியனே இன்றைக்கு இருக்க முடியாது. ஆனால், சில சமயம் சில ஆட்டோ ஓட்டுனர்கள் கூடுதல் கட்டணம் […]
Read moreTag: ஜேப்பி
மக்களைக் காப்போம், தேசத்தைக் காப்போம்
23-24 பிப்ரவரி 2022 வேலை நிறுத்தம் வெல்லட்டும்! ஜேப்பி 2022 ஜனவரி 16 அன்று, 71 அகில இந்திய தொழிற் சங்கங்களின் கூட்டமைப்பான தனியார் மயமாக்கலுக்கு எதிரான அகில இந்திய மன்றத்தின் (All India […]
Read moreபாங்க் ஆப் பரோடா – கொரானாவால் இறந்த ஊழியர் குடும்பத்திற்கு 50 லட்சம் ரூபாய் நிவாரணம்
ஜேப்பி “குழு ஆயுள் காப்பீடு – காலத் திட்டம்” பொதுத் துறை வங்கியான பாங்க் ஆப் பரோடா தனது ஊழியர்களின் நலன் காக்க “குழு ஆயுள் காப்பீடு – காலத் திட்டம்” (Group term […]
Read moreஊழியர் சமூகப் பாதுகாப்பு உரிமைகளைப் பறிக்காதே
23-24 பிப்ரவரி 2022 பொது வேலை நிறுத்தம் ஜேப்பி இந்தியத் தொழிலாளி வர்க்கம் நடத்திய ஒன்றுபட்ட போராட்டங்களின் விளைவாக, 1947ம் ஆண்டு இந்திய சுதந்திரத்திற்கு பிறகு உடனடியாக சாதித்த உரிமைகளில் ஒன்று ஈ.எஸ்.ஐ எனப்படும் […]
Read moreமக்கள் நலக் கோரிக்கைகளை அமல்படுத்து
23-24 பிப்ரவரி 2022 பொது வேலை நிறுத்தம் ஜேப்பி இந்திய மக்களில் பல கோடிப் பேருக்கு வேலை இல்லை. வேலைநிரந்தரம் இல்லை. கான்டிராக்ட் வேலை. தினக் கூலி. அதுவும்ஒழுங்காகக் கிடைக்காது. குறைந்த பட்ச, நிரந்தரக் […]
Read more23-24 பிப்ரவரி 2022 பொது வேலை நிறுத்தம்
விலை உயர்வைக் கட்டுப்படுத்து! மக்களுக்கு நிவாரணம் வழங்கு! கட்டுரையாளர்:ஜேப்பி ஒன்றிய அரசின் தொடர்ச்சியான மோசமான கார்பரேட் ஆதரவு பொருளாதாரக் கொள்கைகளும், கொரோனா பெருந்தொற்றும், திடீர் அகில இந்தியக் கதவடைப்பும், லட்சக்கணக்கான உழைப்பாளிகளின் வேலை இழப்பு, […]
Read moreசோதனைகளும் சாதனைகளும் நிறைந்த 2021
கட்டுரையாளர்: ஜேப்பி 2021ம் வருடம் இந்திய மக்களுக்கு பல சோதனைகளும், சாதனைகளும் நிறைந்த ஆண்டாக அமைந்தது. வருட ஆரம்பத்தில் சற்றே குறைவாகப் பரவிய பெருந்தொற்று கொரோனா, இரண்டாவது அலையில் சுனாமியைப் போல வீறு கொண்டு […]
Read more2022 பிப்ரவரியில் 2 நாட்கள் பொது வேலை நிறுத்தம்
கட்டுரையாளர்:ஜேப்பி மக்களை பாதுகாக்கவும், தேசத்தை பாதுகாக்கவும் 12 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்ற நாடாளுமன்ற பட்ஜெட் அமர்வின் போது – 2022 பிப்ரவரி 23-24 தேதிகளில் இரண்டு நாள் அகில இந்திய வேலை நிறுத்தத்திற்கு […]
Read moreபிரதீப் சவுத்ரி ஏன் கைது செய்யப்பட்டார்?
கட்டுரையாளர்: ஜேப்பி 2021 அக்டோபர் 31ம் தேதி ஸ்டேட் வங்கியின் முன்னாள் சேர்மன் பிரதீப் சவுத்ரி ஒரு பண மோசடி வழக்கிற்காக தில்லியில் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டார். இந்தியாவின் ஆகப் பெரிய […]
Read more