Tag: த.செந்தில்குமார்

எல்ஐசி தேசம் உலகின் மூன்றாவது பெரிய நாடு

த.செந்தில்குமார் எல்.ஐ.சி தனது 65 ஆண்டு பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. 1956 ஆம் ஆண்டு எல்ஐசி என்கிற இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் உருவாக்கப்பட்டதன் நோக்கங்களில் மிகவும் முக்கியமானதாக கீழ்கண்ட இலக்குகள் கூறப்பட்டன. […]

Read more