பரிதிராஜா இ தொண்ணூறுகள் வணிக வங்கிகளில் ஊழியர்களும், அலுவலர்களும் போர்க்களத்தில் இருந்த காலம். பென்சனுக்கும், கணிணிமயத்தை எதிர்த்தும் இந்தியாவின் ஒட்டுமொத்த வங்கி ஊழியர்களும் போராடிக்கொண்டிருந்தனர். இதன் விளைவாக நிர்வாகங்கள் பென்சன் கொடுக்கவும், கணிணிமயத்திற்கு இன்கிரிமென்ட் […]
Read more