Gautham Subsequent to the third round of Negotiating Committee Meeting held on 29th September 2023, meetings of the working groups on 1. Special Pay Posts […]
Read moreTag: BEFI
நம்பிக்கையூட்டும் பிஇஎப்ஐ (BEFI) அகில இந்திய மாநாடு
நமது நிருபர் இந்திய வங்கி ஊழியர் சம்மேளனத்தின் (Bank Employees Federation of India – BEFI) 11வது அகில இந்திய மாநாடு சென்னையில் ஆகஸ்ட்11 முதல் 14 தேதி வரை நடை பெற்றது. […]
Read moreபாஜக அரசே வன்முறை நிகழ்த்துகிறது
பி.கே.ஸ்ரீமதி நமது நிருபர் கெடுவாய்ப்பாக 2014 ஆம் ஆண்டு ஆர்எஸ்எஸ் தலைமையிலான பாஜக அதிகாரத்தை கைப்பற்றிய பின்னர் இந்தியா, இந்து, இந்தி, இந்துஸ்தான் என்று மாற்றப் பட்டு வருகிறது. நாம் அனைவரும் சகோதர, சகோதரிகள். […]
Read moreபொதுத்துறை வங்கிகளை பாதுகாக்கும் போராட்டம் – சுயசார்பு பொருளாதாரத்தை பாதுகாக்கும் போராட்டம்
நமது நிருபர் பெபி அகிலஇந்திய மாநாட்டில் சிஐடியு பொதுச்செயலாளர் தபன்சென் பேச்சு பொதுத்துறை வங்கிகளை பாதுகாக்கும் போராட்டம் என்பது சுயசார்பு பொருளாதாரத்தை பாதுகாக்கும் போராட்டம் என்று சிஐடியு அகில இந்திய பொதுச் செயலா ளர் […]
Read moreவங்கிக் கடனை செலுத்தாத கார்ப்பரேட் மீது கிரிமினல் நடவடிக்கைகள் தேவை
நமது நிருபர் வங்கிக்கடனை திருப்பி செலுத்தாத கர்ப்பரேட் நிறுவனங்கள் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என்று இந்திய வங்கி ஊழியர் சம்மேளன 11வது அகில இந்திய மாநாடு கேட்டுக் கொண்டுள்ளது. இது குறித்து சென்னையில் […]
Read moreஓய்வூதியத்தை ஒழிக்கும் உலக வங்கி சதியை முறியடிப்போம்!
நமது நிருபர் இந்திய வங்கி ஊழியர் சம்மே ளனத்தின் 11வது அகில இந்திய மாநாடு ஆக.14 அன்று சென்னை யில் நிறைவடைந்தது. இந்த மாநாட்டில் பெபி ஸ்தாபக பொதுச் செயலாளர் அசீஸ் சென் நினைவு […]
Read moreஇந்திய வங்கி ஊழியர் சம்மேளனம் அகில இந்திய மாநாட்டு கருத்தரங்க உரைகள்
சென்னையில் நடைபெற்ற இந்திய வங்கி ஊழியர் சம்மேளனத்தின் அகில இந்திய மாநாட்டை ஒட்டி சிறப்பு கருத்தரங்கம் ஆகஸ்ட் 11, அன்று ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அதில் டாக்டர் தேஜல் கனிட்கர், டாக்டர் அசோக் தாவலே, […]
Read moreசமூகப் பாதுகாப்புடன் கூடிய வேலைக்கான இயக்கத்தின் முதல் சிறப்பு மாநில மாநாடு
நமது நிருபர் கடந்த ஆகஸ்ட் 1ம் தேதி சென்னை விருகம்பாக்கம் எம்ஜிஆர் நகரில் சமூகப் பாதுகாப்புடன் கூடிய வேலைக்கான இயக்கத்தின் முதல் தமிழ் மாநில சிறப்பு மாநாடு நடைபெற்றது. 25 வேறுபட்ட அமைப்புகள் – […]
Read moreமாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர்களின் ஊதிய உயர்வு
இ.சர்வேசன் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர்களின் சென்ற ஊதிய ஒப்பந்தம் 31.12.2020 ல் முடிவடைந்தது. புதிய ஒப்பந்தம் 1.1.2021 முதல் அமுல்படுத்தப்பட வேண்டும். இதற்கான முதல் கட்ட பேச்சு வார்த்தை 2022 ஆகஸ்ட் […]
Read moreStrike in Bank of Baroda
C.P.Krishnan (சி.பி.கிருஷ்ணன்) The Unions affiliated to AIBEA and BEFI have given a strike call in Bank of Baroda on 7th Jan 2022 against the unilateral […]
Read more