எஸ்.பிரேமலதா ஏதோ ஒரு சத்தத்தை எப்போதும் எதிரொலித்தபடியே இருந்தது அந்த புத்தகம்… சுவாரசியமற்ற கற்பித்தலின் வெம்மையை தணித்துக் கொள்ள, வகுப்பறையின் ஜன்னலில் தவம் கிடக்கும் சின்னஞ் சிறுமிக்காக… இசைத்துச் செல்லும் வீதி இசைக் கலைஞர்களின் […]
Read moreTag: book Review
நூல் அறிமுகம் – மரு. கு. சிவராமன்
ஜெயசிங் அலோபதி மருத்துவம் அகிலம் எங்கும் ஆல மரம் போல் கிளை பரப்பி வருகிறது . அதன் வணிக சாம்ராஜ்யம் பரந்து பட்டது. பலமானது . ஆங்கில மருத்துவத்திற்கு மாற்று இல்லை என்ற கருத்து […]
Read moreஉப்பேறிய மனிதர்கள்: நூல் அறிமுகம்
ஹரிராவ் எழுத்தாளர் ஆண்டோ கால்பெட் எழுதிய “உப்பேறிய மனிதர்கள்” என்ற சிறுகதை தொகுப்பினை வாசித்தேன். வித்தியாசமான தலைப்பு. கடலோர பகுதி மக்களின் கதைகளாக இருக்குமோ என ஊகித்தது சரியாக இருந்தது. தமிழ்க் கதை சூழலில் […]
Read moreசங்கிலித் தையல் – கவிதைத் தொகுப்பு: நூல் விமர்சனம்
ஆர்.எஸ். செண்பகம். ”நூல் விமர்சனம் உங்கள் வேலை” என்றார்கள். ”ஆஹா, நல்லது” என்றேன். சங்கிலித் தையலால் கட்டுண்டேன். கட்டுற வாய்ப்பளித்த நம் உதயத்திற்கு நன்றி. தையல்களில் அழகான தையல் சங்கிலித் தையல். கை விலங்கு […]
Read moreஆனந்தவல்லி – புத்தக விமர்சனம்
எஸ்.ஹரிராவ் ஆனந்தவல்லி நாவலை எழுதிய எழுத்தாளர் லஷ்மி பாலகிருஷ்ணன் தனது ஆய்வுகளை மேற்கொண்ட போது ஒரு கடிதத்தை காண்கிறார். சிறு வயதிலேயே அதாவது 5 வயது பெண் குழந்தையை 12 வயதினள் என்று ஏமாற்றி […]
Read moreநாங்கள் பாவிகளாக இருக்கிறோம் அல்லது 1983: நூல்அறிமுகம்
எஸ்.இஸட்.ஜெயசிங் இலங்கை தேசம் நன்கு அறிந்த மலையகத்தின் மிகப் பிரபலமான எழுத்தாளர் மறைந்த திரு. தெளிவத்தை ஜோசப் அவர்கள் எழுதிய ” நாங்கள் பாவிகளாக இருக்கிறோம் அல்லது 1983 ” என்ற நாவல் இலங்கை […]
Read moreஇலங்கை இந்திய அரசியல் சமூகப் பார்வை
நூல் விமர்சனம் அ.ஆறுமுகம் புகழ்பெற்ற இலங்கைப் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பயின்று அங்கே உதவி விரிவுரையாளராகப் பணியாற்றியவரும், சிறிமா- சாஸ்திரி ஒப்பந்தத்தில் இந்தியா வந்தபின்னர், ஸ்டேட் வங்கியில் பணியாற்றியவருமான தோழர். எஸ்.இசட். ஜெயசிங் இந்நூலாசிரியராவார். இலங்கை […]
Read moreபொய் மனிதனின் கதை
புத்தக விமர்சனம் எஸ். ஹரிராவ் கார்ப்பரேட்டுகளின் ஆதரவுடன் ஒரு பெரும் வளர்ச்சி நாயக பிம்பம் ஊடகங்கள் மூலமாக கட்டமைக்கப்பட்டு, பொய்யான செய்தி தகவல்களையும், மக்களை ஏமாற்றும் வாக்குறுதிகளையும் அள்ளி வீசி இரண்டாவது முறையாக ஆட்சி […]
Read moreதனுஷ்கோடி
நூல் விமர்சனம் அ.ஆறுமுகம் தமிழ்நாடு உள்ளாட்சி நிதித் தணிக்கைத் துறையில் பணிபுரிந்த திரு. மனோகரன், இந்நூல் ஆசிரியராவார். வழக்கமாக நாவல் படிக்காத, சிறுகதைகளைக்கூட அபூர்வமாகப் படிக்கும் நான், இந்த நூலை வாசிக்குமாறு எனது தாய்மாமனார் […]
Read moreஅகதியின் துயரம்
நூல் அறிமுகம் எஸ்.இஸட்.ஜெயசிங் புகழ்பெற்ற சமூக ஆய்வாளரும் முன்னாள் சென்னைப் பல்கலைக் கழக பேராசிரியருமான கலாநிதி வி. சூர்யநாராயண் அவர்கள் ஆங்கிலத்தில் எழுதிய “REFUGEE DILEMMA: SRILANKAN REFUGEES IN TAMILNADU” என்ற நூலை […]
Read more