Tag: book Review

நூல் அறிமுகம்  – மரு. கு. சிவராமன்

ஜெயசிங் அலோபதி மருத்துவம் அகிலம் எங்கும் ஆல மரம் போல்  கிளை பரப்பி வருகிறது . அதன் வணிக சாம்ராஜ்யம் பரந்து பட்டது. பலமானது . ஆங்கில மருத்துவத்திற்கு மாற்று இல்லை என்ற கருத்து […]

Read more

உப்பேறிய மனிதர்கள்: நூல் அறிமுகம்

ஹரிராவ் எழுத்தாளர் ஆண்டோ கால்பெட் எழுதிய “உப்பேறிய மனிதர்கள்” என்ற சிறுகதை தொகுப்பினை வாசித்தேன். வித்தியாசமான தலைப்பு.  கடலோர பகுதி மக்களின் கதைகளாக இருக்குமோ என ஊகித்தது சரியாக இருந்தது. தமிழ்க் கதை சூழலில் […]

Read more

சங்கிலித் தையல் – கவிதைத் தொகுப்பு: நூல் விமர்சனம்

ஆர்.எஸ். செண்பகம். ”நூல் விமர்சனம் உங்கள் வேலை” என்றார்கள்.  ”ஆஹா, நல்லது” என்றேன்.  சங்கிலித் தையலால் கட்டுண்டேன்.  கட்டுற வாய்ப்பளித்த நம் உதயத்திற்கு நன்றி. தையல்களில் அழகான தையல் சங்கிலித் தையல்.  கை விலங்கு […]

Read more

ஆனந்தவல்லி – புத்தக விமர்சனம்

எஸ்.ஹரிராவ் ஆனந்தவல்லி நாவலை எழுதிய எழுத்தாளர் லஷ்மி பாலகிருஷ்ணன் தனது ஆய்வுகளை மேற்கொண்ட போது ஒரு கடிதத்தை காண்கிறார். சிறு வயதிலேயே அதாவது 5 வயது பெண் குழந்தையை 12 வயதினள் என்று ஏமாற்றி […]

Read more

நாங்கள் பாவிகளாக இருக்கிறோம் அல்லது 1983: நூல்அறிமுகம்

எஸ்.இஸட்.ஜெயசிங் இலங்கை தேசம் நன்கு அறிந்த மலையகத்தின் மிகப் பிரபலமான எழுத்தாளர் மறைந்த திரு. தெளிவத்தை ஜோசப் அவர்கள் எழுதிய ” நாங்கள் பாவிகளாக இருக்கிறோம் அல்லது 1983 ” என்ற நாவல் இலங்கை […]

Read more

இலங்கை இந்திய அரசியல் சமூகப் பார்வை

நூல் விமர்சனம் அ.ஆறுமுகம் புகழ்பெற்ற இலங்கைப் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பயின்று அங்கே உதவி விரிவுரையாளராகப் பணியாற்றியவரும், சிறிமா- சாஸ்திரி ஒப்பந்தத்தில் இந்தியா வந்தபின்னர், ஸ்டேட் வங்கியில் பணியாற்றியவருமான தோழர். எஸ்.இசட். ஜெயசிங் இந்நூலாசிரியராவார். இலங்கை […]

Read more

பொய் மனிதனின் கதை

புத்தக விமர்சனம் எஸ். ஹரிராவ் கார்ப்பரேட்டுகளின் ஆதரவுடன் ஒரு பெரும் வளர்ச்சி நாயக பிம்பம் ஊடகங்கள் மூலமாக கட்டமைக்கப்பட்டு, பொய்யான செய்தி தகவல்களையும், மக்களை ஏமாற்றும் வாக்குறுதிகளையும் அள்ளி வீசி இரண்டாவது முறையாக ஆட்சி […]

Read more

தனுஷ்கோடி

நூல் விமர்சனம்  அ.ஆறுமுகம் தமிழ்நாடு உள்ளாட்சி நிதித் தணிக்கைத் துறையில் பணிபுரிந்த திரு. மனோகரன், இந்நூல் ஆசிரியராவார். வழக்கமாக நாவல் படிக்காத, சிறுகதைகளைக்கூட அபூர்வமாகப் படிக்கும் நான்,  இந்த நூலை வாசிக்குமாறு  எனது தாய்மாமனார் […]

Read more

அகதியின் துயரம்

நூல் அறிமுகம் எஸ்.இஸட்.ஜெயசிங் புகழ்பெற்ற சமூக ஆய்வாளரும் முன்னாள் சென்னைப் பல்கலைக் கழக பேராசிரியருமான கலாநிதி வி. சூர்யநாராயண் அவர்கள் ஆங்கிலத்தில் எழுதிய “REFUGEE DILEMMA: SRILANKAN REFUGEES IN TAMILNADU” என்ற நூலை […]

Read more

கனவுகளின் விளக்கம் (The interpretation of dreams)

நூல் அறிமுகம் சி.பி.கிருஷ்ணன் சிக்மண்ட் ஃப்ராய்ட் 1856 இல் தற்போதைய செக்கோஸ்லோவேகியா நாட்டில் பிறந்தார். இவர்தான் முதன் முதலில் மன அலசல் என்ற முறையை உருவாக்கினார். அதுகாறும் மனிதனை அரசியல், பொருளாதாரம், இலக்கியம், சமயம் […]

Read more