By our correspondent The call for 2-day countrywide Bank Strike, for 30-31 Jan 2023, was given by UFBU on the following demands: • Introduction of […]
Read moreTag: BWU
மக்களுக்கு அமிர்தம் அளிப்பதாகச் சொல்லி, நஞ்சை அளித்துள்ள பட்ஜெட்
சிஐடியு அறிக்கை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ள பட்ஜெட், வெறும் அரசியல் வாய்ப் பந்தலே தவிர வேறல்ல. இதில் நாடு எதிர்நோக்கி யுள்ள பொருளாதார நெருக்கடி குறித்து ஒரு வார்த்தை கூட இல்லை. […]
Read moreRBI’s WARNING STATE GOVERNMENTS IS HIGHLY RETROGRADE
N.RAJAGOPAL In mid-January, this year, (Reserve Bank of India) RBI has warned the State Governments which have switched over to Old Pension Scheme and those […]
Read more”வர்க்க ஒற்றுமை கட்டுவோம்” – சி.ஐ.டி.யு மாநாடு அறைகூவல்
எஸ். கண்ணன் அரசுகளின் தாக்குதல்கள், முதலாளித்துவத்தின் லாப வெறிக்காக முன் வைக்கும் தனியார்மயம் மற்றும் தாராளவாத கொள்கை, ஆகியவற்றை எதிர் கொள்ளும் களப் போராட்டங்களின் அனுபவங்கள் போன்றவற்றை மதிப்பீடு செய்யவும், வர்க்க ஒற்றுமை மற்றும் […]
Read moreதற்காலிக ஊழியர்களுக்கு போனஸ் – ஒரு போராட்டத்தின் வரலாறு
நமது சிறப்பு நிருபர் இந்தியன் வங்கியில் தமிழ்நாடு மற்றும் புதுவை மாநிலங்களில் பணிபுரியும் தற்காலிக ஊழியர்கள் அனைவரும் சுமார் 25 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக சட்டப்படியான போனஸ் பெறுகின்றனர். அந்த வகையில் முதற்கட்டமாக […]
Read moreதோழர் அ. ரெங்கராஜன் (1952 – 2022) : அஞ்சலி
எஸ்.வி.வேணுகோபாலன் இந்த ஆண்டின் தியாகிகள் தினமான ஜனவரி 19 அன்று நாம் பறிகொடுத்துவிட்டோம் ஓர் எளிய உன்னத அன்புத் தலைவரை. இருதய சிகிச்சைக்காக சென்னை தனியார் மருத்துவ மனையில் ஜனவரி 10 ஆம் தேதி அனுமதிக்கப்பட்ட […]
Read moreநம்பிக்கையும் உத்வேகமும் அளித்த இன்சூரன்சு ஊழியர்கள் மாநாடு
எம்.கிரிஜா பல்வேறு புரட்சிகரமான, முற்போக்கு இயக்கங்களுக்கு உத்வேகமளித்த வரலாற்றுச் சிறப்பு மிக்க கொல்கத்தா நகரில் ஜனவரி 8 முதல் 11 வரை அகில இந்திய இன்சூரன்சு ஊழியர் சங்கத்தின் (AIIEA) மாநாடு நடைபெற்றது. 21ம் […]
Read moreCORPORATES AND TAXES
G.B.Sivanandam Ever since the advent of the neo-liberal policies in the year 1991, the corporates have been unduly favoured by the successive governments, the present […]
Read moreபோராட்ட பூமியில் புதுமை பெண்களின் அணிவகுப்பு
ஏ.ராதிகா ஜனவரி 6 தேதி காலை விண்ணதிர கோசங்களுடன் அகில இந்திய தலைவர் அவர்கள் கொடியேற்றி வைத்து மாநாட்டை துவக்கி வைத்தார்கள். அதன் பின்னர் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. 13ஆவது தேசிய மாநாட்டை பிரபல […]
Read more