தலையங்கம் ”திட்டமிட்டபடி வங்கிகள் தனியார்மயமாக்கல் நடைபெறும்” என்று ஒன்றிய நிதி அமைச்சர் திருமிகு நிர்மலா சீதாராமன் அவர்கள் கூறியுள்ளார். மே மாத இறுதியில் மும்பையில் நரேந்திர மோடி அரசின் ஒன்பதாவது ஆண்டு நிறைவு சொற்பொழிவின் […]
Read moreTag: Privatisation
வங்கிகள் தனியார்மயத்தில் மறைந்திருக்கும் ஆபத்துக்கள்
பொருளாதார அறிஞர் பிரபாத் பட்நாயக் ( தமிழாக்கம்: க.சிவசங்கர் ) நாட்டில் உள்ள பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்கினால் நாட்டின் வளர்ச்சிக்கு ஏற்படும் பொதுவான பாதிப்புகள் குறித்து பல்வேறு இடங்களில் தொடர்ந்து விவாதிக்கப்பட்டு வருகின்றன. இருப்பினும் […]
Read moreஎங்கள் போராட்டமும், டெல்லி பயண அனுபவங்களும்…
ஆண்டோ இந்தியாவில் கிராம வங்கிகள் ஊரக வளர்ச்சிக்கும், விவசாய மற்றும் ஊரக தொழில் மேம்பாட்டிற்கும் கிராம வங்கிகள் சட்டம் 1976-ன் படி துவங்கப்பட்டது. தற்போது 43 கிராம வங்கிகள் 26 மாநிலங்கள் மற்றும் 3 […]
Read moreIDBI வங்கியை தனியார்மயமாக்கும் முயற்சியை தடுத்திடுவோம்
தேபாஷீஸ் பாசு சௌத்ரி ( தமிழாக்கம்: டி.ரவிக்குமார் ) இண்டஸ்ட்ரியல் டெவலப்மெண்ட் பேங்க் ஆப் இந்தியா என்ற பெயரில் முன்பு சிறந்த முறையில் இந்தியாவில் செயலாற்றி வந்த நிதி நிறுவனம் ஐடிபிஐ வங்கியாக உருமாறியது. […]
Read moreUFBU’S CALL AGAINST PRIVATISATION OF PSBs
G.B.Sivanandam UFBU has given a call for serious campaign against privatisation of Public Sector Banks to fight out the imminent danger. 14 private banks were […]
Read moreUnion Government attempts to completely privatize IDBI Bank
Konduru On 7th October 2022, the Government of India invited bids for privatizing IDBI Bank and announced that the Union Government along with LIC will […]
Read moreபுதுச்சேரி மின் தனியார் மயமாக்கலை எதிர்த்த வீரம் செறிந்த போராட்டம்
ராமசாமி.ஜி. குரங்கொன்று குட்டியை விட்டு ஆழம் பார்த்த கதை நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. அதனைப் போல ஒன்றிய பாஜக அரசு தேசத்தின் மின்சார விநியோகத்தை முற்றிலுமாக தனியாரின் கைகளில் தாரைவார்த்திட யூனியன் பிரதேசங்களில் […]
Read moreவங்கிகள் தனியார்மயமாக்கலின் பெரும் ஆபத்து
(சென்றவாரத்தொடர்ச்சி) -நிறைவுப்பகுதி ஆங்கிலமூலம்: பிரபாத் பட்நாயக் தமிழில்:ஜேப்பி இந்த வங்கிகள் அரசுக்கு சொந்தமானவை என்ற காரணத்தால் இன்னும் இந்த எரிமலை வெடிக்காமல் செயலற்ற நிலையில் இருக்கிறது; டெபாசிட் வைத்திருக்கும் பொது மக்களும் தங்கள் பணம் […]
Read moreகிராம வங்கிகளை தனியார்மயமாக்கும் முயற்சியை நாடு தழுவிய வேலை நிறுத்தம்.
இ.பரிதிராஜா நாட்டில் உள்ள 43 கிராம வங்கிகளில் 49% பங்குகளை தனியாருக்கு விற்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இது கிராம மக்களின் வாழ்வாதாரத்தை கடுமையாக பாதிக்கும் என்பதால், ஒன்றிய அரசு இந்த […]
Read moreவங்கிகள் தனியார்மயமாக்கலினால் வரும் பெரும் ஆபத்து
பகுதி – 1 ஆங்கில மூலம்: பிரபாத் பட்நாயக் தமிழில்: ஜேப்பி பொதுத்துறை வங்கிகளில் சிலவற்றையாவது தனியார்மயமாக்க நினைக்கும் அரசின் திட்டத்திற்கு அடிப்படை ஆட்சேபனைகள் உள்ளன. இந்த ஆட்சேபனைகள் “வங்கிக் கடன் வழங்கல் முறை” […]
Read more