Tag: Protest

வாடிக்கையாளர் சேவையை மேம்படுத்துக

பாராளுமன்றம் முன்பாக வங்கி ஊழியர்களின் எழுச்சி மிக்க தர்ணா போராட்டம் டி.ரவிக்குமார் இந்திய வங்கித்துறை தொடர்ந்து வளர்ந்து கொண்டே வருகின்றது. வங்கித்துறையின் மொத்த வைப்புத் தொகை, கடன் தொகை, லாபம் ஆகிய யாவும்  தொடர்ச்சியாக […]

Read more

பெண் ஊழியர்கள் மீது வன்மம் கக்கும் மண்டல மேலாளரும், அவரை பாதுகாக்கும் TNGB நிர்வாகமும்

மாதவராஜ் “சார், என் மனைவிக்கு அபார்ஷன் ஆகிவிட்டது. இந்த நேரத்தில் அவளுக்கு விருதுநகர் மண்டல மேலாளர் டிரான்ஸ்பர் போட்டதும், அதனால் ஏற்பட்ட மன அழுத்தமுமே காரணம். இப்போது அபார்ஷன் ஆகிவிட்டது என்று மெடிக்கல் லீவு […]

Read more

மஹாராஷ்டிர வங்கியில் ஆட்குறைப்பு, அவுட்சோர்சிங் முறையை கண்டித்து மூன்று நாள் வேலைநிறுத்தம்

நமது நிருபர் பாங்க் ஆஃப் மஹாராஷ்டிரா நிர்வாகத்தின் ஊழியர்-அதிகாரிகள் விரோதப் போக்கை எதிர்த்தும், தொழிலாளர் நலச் சட்டங்களை மதிக்காமல், தொழிற்சங்கங்களிடம் முறையான பேச்சு வார்த்தை நடத்தாமல், தன்னிச்சையாகச் செயல்படும் வங்கி நிர்வாகத்தின் ஆணவப் போக்கைக் […]

Read more

வங்கி ஊழியர்களின் இரண்டு நாள் வேலை நிறுத்தம் வெல்லட்டும்

எஸ். ஹரிராவ் பதினோராவது இருதரப்பு ஒப்பந்தத்தில் தீர்த்து வைக்கப்படாத கோரிக்கைகளுக்காக வங்கி தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு ஜனவரி 30,31 ஆகிய இரண்டு நாட்கள் வேலை நிறுத்தத்திற்கான அறைகூவல் விடுத்துள்ளது. 2022 ஜுன் 27 ஆம் தேதி […]

Read more

பழைய ஓய்வூதிய திட்டம்: மாநில அரசுகளின் முயற்சிகளுக்கு ஒன்றிய அரசு  தடை

க.சிவசங்கர் பழைய ஓய்வூதிய திட்டம் தொடர்பாக சமீபத்தில் பாராளுமன்றத்தில்  கேட்கப்பட்ட கேள்வியும் அதற்கு ஒன்றிய அரசின் நிதித்துறை அமைச்சகத்தின் சார்பில் கொடுக்கப்பட்ட பதிலும் நாட்டின் அரசு மற்றும் பொதுத்துறை ஊழியர்கள் மத்தியில் மிகுந்த கோபத்தை  […]

Read more

கிராம வங்கிகளை தனியார்மயமாக்கும் முயற்சியை நாடு தழுவிய வேலை நிறுத்தம்.

இ.பரிதிராஜா நாட்டில் உள்ள 43 கிராம வங்கிகளில் 49% பங்குகளை தனியாருக்கு விற்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இது கிராம மக்களின் வாழ்வாதாரத்தை கடுமையாக பாதிக்கும் என்பதால், ஒன்றிய அரசு இந்த […]

Read more

”வயிற்றிலிருக்கும் என் குழந்தைக்கு போராடக் கற்றுக் கொடுக்கிறேன்.”

மாதவராஜ் தமிழ்நாடு கிராம வங்கியின் மண்டலமேலாளர்களின் அதிகார துஷ்பிரயோகங்களையும் அத்துமீறல்களையும் விமர்சித்ததற்காக, தோழர்கள் லஷ்மி நாராயணனையும், ரகுகோபாலையும் வங்கி நிர்வாகம் சஸ்பெண்ட் செய்தது. அதை எதிர்த்து தமிழ்நாடு கிராம வங்கி ஊழியர்களும், அலுவலர்களும் போராடி […]

Read more

தமிழ்நாடு கூட்டுறவு வங்கியை உருவாக்கிடுக

கூட்டுறவு ஊழியர்கள் 2022 ஆகஸ்ட் 12 வேலை நிறுத்தம் இ.விவேகானந்தன் தமிழகத்தில் செயல்படும் அனைத்து மத்திய கூட்டுறவு வங்கிகளையும், தமிழ்நாடு மாநில கூட்டுறவு வங்கியையும் இணைத்து தமிழக கூட்டுறவு வங்கி உருவாக்க வேண்டும், அனைத்து […]

Read more