Month: July 2022

தற்காலிக ஊழியர்களின் வாழ்வில் நம்பிக்கை ஒளி

ச. செந்தமிழ்ச்செல்வன் 2008 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் துவங்கப்பட்ட புதுவை பாரதியார் கிராம வங்கியில்  ₹60 என்ற சொற்ப ஊதியத்தில் தற்காலிக ஊழியர்கள் பணியமர்த்தப்பட்டு காலை 9 மணி முதல் இரவு 9 […]

Read more

நூற்றாண்டு கண்ட நாயகன் – தோழர். என். சங்கரய்யா.

சே.இம்ரான் ஒரு கட்சியின் தலைமையை யார் கைப்பற்றுவது என்று அடிதடி, கோஷ்டி மோதல்கள் அக்கட்சியின் பொதுக்குழுவில் நடந்துகொண்டிருக்கும் இதே காலகட்டத்தில் தான், தன் உடல்நிலை ஒத்துழைக்கவில்லை என்பதை அறிந்ததும் தான் வகித்து வந்த மாநில […]

Read more

வணிக தொடர்பாளர்களை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மாற்றாதே

தர்ணாப் போராட்டம் நமது செய்தியாளர்  தமிழ்நாடு கிராம வங்கி வணிக தொடர்பாளர்களை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு பணியாற்ற சொல்லும் வங்கி நிர்வாகத்தை கண்டித்து, சேலத்தில் உள்ள தமிழ்நாடு கிராம வங்கி தலைமை அலுவலகம் முன்பு வங்கி […]

Read more

சிவக்கட்டும் இப்பூவுலகம்

க.சிவசங்கர் “இன்றைக்கு நான்கு தசாப்தங்களுக்கு முன்னர் ஒரு மாபெரும் கனவை சிதைக்க மரியோ தெரோன் முயன்றார். இன்று ‘சே’ மீண்டு வந்து இன்னொரு வெற்றியையும் பெற்றுக்கொடுத்துள்ளார். இன்று வயது முதிர்ந்த தெரனுக்கு நீலவானத்தையும், பச்சைக் […]

Read more

2021-22 நிதி ஆண்டிற்கான அரசு வங்கிகளின் லாபம் ரூ.2,16,000 கோடி

நமது நிருபர் இந்தியாவில் செயலாற்றும் அனைத்து பொதுத்துறை மற்றும்  தனியார்துறை வங்கிகளின்  2021-22 ஆண்டிற்கான வியாபார புள்ளி விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன . 86221 கிளைகளுடன் செயல்படும் ஸ்டேட்வங்கி, ஐடிபிஐ வங்கி உள்ளிட்ட13 அரசு வங்கிகளின் […]

Read more

இரண்டாம் இதயம்

நூல் விமர்சனம் அண்டொ நம் தோளில் கை போட்டபடி உரையாடுவதைப் போன்ற ஒரு நடையில் தன் ”இரண்டாம் இதயம”’ நூலை எழுதியுள்ளார் எழுத்தாளர் ஜா.மாதவராஜ் அவர்கள். பாரதி புத்தகாலயத்தின் பதிப்பாக இது வெளியிடப்பட்டுள்ளது. எப்போதும் […]

Read more

53வது வங்கிகள் தேசியமய நிறைவு தினம்

ஜூலை  21  பாராளுமன்றம் முன்பு தர்ணா நமது செய்தி தொகுப்பாளர் வரும் 19 ஜூலை 53வது வங்கிகள் தேசிய மய நிறைவு தினத்தை ஒட்டி, பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்கும் நடவடிக்கைகளுக்கெதிராக தீவிர பிரச்சார, போராட்ட […]

Read more

பணியிடங்களில் பெண்கள் பாதுகாப்பு

உச்ச நீதிமன்றத்தின் ‘விசாகா’ தீர்ப்பு – 1997 என்.எல்.மாதவன் பெண்களுக்கு பணியிடங்களில் பாலின வன்முறைக் கெதிராக பாதுகாப்பு கொடுக்கப்பட வேண்டும் என்பதற்கு அடித்தளமிட்ட தீர்ப்புதான் 1997ல் வெளியிடப்பட்ட உச்ச நீதிமன்றத்தின் மைல்கல் தீர்ப்பான விசாகா […]

Read more