நமது சிறப்பு நிருபர் பாரம்பரியக் கருவிகளைக் கொண்டு தொழில் செய்யும் கலைஞர்களின்குடும்பங்களை ஊக்குவித்து, பாரம்பரியத் தொழிலை மேற்கொள்பவர்களுக்குஊக்கமளித்திடும் வகையில் “பிரதம மந்திரி விஸ்வகர்மா யோஜனா” வருகிறசெப்டம்பர் 17ம் தேதி நாடு முழுவதும் அறிமுகப்படுத்தப்படும் என்றுதெரிவிக்கப்பட்டுள்ளது. தச்சர், பொற்கொல்லர், குயவர், சிற்பி, சலவைத் […]
Read moreCategory: கட்டுரைகள்
கூட்டுறவு வங்கி ஊழியர் போராட்டம்
ஹரி கிருஷ்ணன் தமிழ்நாட்டில் உள்ள மத்திய கூட்டுறவு வங்கிகளுக்கும் நகர கூட்டுறவு வங்கிகளுக்கும் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊதிய விகிதங்கள் மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது . மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர்களுக்கும் நகர […]
Read moreநம்பிக்கையூட்டும் பிஇஎப்ஐ (BEFI) அகில இந்திய மாநாடு
நமது நிருபர் இந்திய வங்கி ஊழியர் சம்மேளனத்தின் (Bank Employees Federation of India – BEFI) 11வது அகில இந்திய மாநாடு சென்னையில் ஆகஸ்ட்11 முதல் 14 தேதி வரை நடை பெற்றது. […]
Read moreபாஜக அரசே வன்முறை நிகழ்த்துகிறது
பி.கே.ஸ்ரீமதி நமது நிருபர் கெடுவாய்ப்பாக 2014 ஆம் ஆண்டு ஆர்எஸ்எஸ் தலைமையிலான பாஜக அதிகாரத்தை கைப்பற்றிய பின்னர் இந்தியா, இந்து, இந்தி, இந்துஸ்தான் என்று மாற்றப் பட்டு வருகிறது. நாம் அனைவரும் சகோதர, சகோதரிகள். […]
Read moreபொதுத்துறை வங்கிகளை பாதுகாக்கும் போராட்டம் – சுயசார்பு பொருளாதாரத்தை பாதுகாக்கும் போராட்டம்
நமது நிருபர் பெபி அகிலஇந்திய மாநாட்டில் சிஐடியு பொதுச்செயலாளர் தபன்சென் பேச்சு பொதுத்துறை வங்கிகளை பாதுகாக்கும் போராட்டம் என்பது சுயசார்பு பொருளாதாரத்தை பாதுகாக்கும் போராட்டம் என்று சிஐடியு அகில இந்திய பொதுச் செயலா ளர் […]
Read moreவங்கிக் கடனை செலுத்தாத கார்ப்பரேட் மீது கிரிமினல் நடவடிக்கைகள் தேவை
நமது நிருபர் வங்கிக்கடனை திருப்பி செலுத்தாத கர்ப்பரேட் நிறுவனங்கள் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என்று இந்திய வங்கி ஊழியர் சம்மேளன 11வது அகில இந்திய மாநாடு கேட்டுக் கொண்டுள்ளது. இது குறித்து சென்னையில் […]
Read moreஓய்வூதியத்தை ஒழிக்கும் உலக வங்கி சதியை முறியடிப்போம்!
நமது நிருபர் இந்திய வங்கி ஊழியர் சம்மே ளனத்தின் 11வது அகில இந்திய மாநாடு ஆக.14 அன்று சென்னை யில் நிறைவடைந்தது. இந்த மாநாட்டில் பெபி ஸ்தாபக பொதுச் செயலாளர் அசீஸ் சென் நினைவு […]
Read moreமணிப்பூர் ஏன் தொடர்ந்து பற்றி எரிகிறது?
ஜேப்பி 2023, மே மாதம் 3ம் தேதி துவக்கப்பட்ட குக்கி இனத்தவருக்கு எதிரான இனக் கலவரம் மூன்று மாதங்களுக்கு மேலாகத் தொடர்கிறது. மேலும் தீவிரமடைந்து வருகிறது. இரட்டை என்ஜின் சர்க்கார் இருந்தால், அதாவது ஒன்றியத்திலும் […]
Read moreசமூகப் பாதுகாப்புடன் கூடிய வேலைக்கான இயக்கத்தின் முதல் சிறப்பு மாநில மாநாடு
நமது நிருபர் கடந்த ஆகஸ்ட் 1ம் தேதி சென்னை விருகம்பாக்கம் எம்ஜிஆர் நகரில் சமூகப் பாதுகாப்புடன் கூடிய வேலைக்கான இயக்கத்தின் முதல் தமிழ் மாநில சிறப்பு மாநாடு நடைபெற்றது. 25 வேறுபட்ட அமைப்புகள் – […]
Read moreசமூகப் பாதுகாப்புடன் கூடிய வேலைக்கான இயக்கம்
ஜேப்பி அடிப்படைப் பிரச்சனை இந்திய நாட்டின் மிக முக்கியமான மக்கள் பிரச்சனைகளில் ஒன்று “வேலையின்மை”. வேலையில்லாத் திண்டாட்டம் என்பது பொருளாதாரத் தேக்கத்தின் குறியீடு மட்டுமல்ல, பல் வேறு சமூகக் குற்றங்கள், கலவரங்கள், இனப் படுகொலைகள் […]
Read more